வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே
வானத்தின் அழகை சொல்வாயாக
பூமியில் ஊர்ந்து செல்லும் அஃறிணைகளே
பூமியின் வளத்தை சொல்வயாக
மலையில் இருந்து பாய்ந்து வரும்
தண்ணீரே அதன் செழிப்பை சொல்வயாக
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதனே
வாழ்வின் நெறிகளை சொல்வாயாக.
Wednesday, August 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment