Wednesday, August 23, 2006

அழகை சொல்வாயாக

வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே
வானத்தின் அழகை சொல்வாயாக
பூமியில் ஊர்ந்து செல்லும் அஃறிணைகளே
பூமியின் வளத்தை சொல்வயாக
மலையில் இருந்து பாய்ந்து வரும்
தண்ணீரே அதன் செழிப்பை சொல்வயாக
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதனே
வாழ்வின் நெறிகளை சொல்வாயாக.

No comments: