Wednesday, August 23, 2006

பெண்ணே

வறுமையை கொடுமையாக நினைத்து
நீ ஏன் வரதட்சணையை மட்டும்
கொடுமையாக நினைக்கவில்லை
வாழ்க்கை மட்டும் போதும் என்று
நினைத்துவிட்டாயா?

1 comment:

Anonymous said...

உங்கள் கவிப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்