Thursday, August 10, 2006

பெண்களே

பெண்களே
தங்கத்தை காதிற்கு பூட்டியும்
வெள்ளியை காலிற்கு பூட்டியும்
வைத்த நீங்கள்
பேராசையை மட்டும் ஏன் பூட்ட
மறந்துவிட்டீர்கள்?

1 comment:

ஒரு பொடிச்சி said...

அதற்கொரு கதவு இருந்திருந்தால் பூட்டியிருப்போம்.