Wednesday, August 23, 2006

நினைத்து பார்க்கவில்லை

உன் கண்கள் என்னை பார்க்கும் பொழுதும்
உன் கைகள் என்னை தொடும் பொழுதும்
உன் இதழ்கள் என்னிடம் பேசும் பொழுதும்
உன் கால்கள் என் பின்னே
வரும் பொழுதும்
நீ சுவாசிக்கும் காற்றை நான் சுவாசிக்கும் பொழுதும்
நான் உனக்காக பிறந்தவள் உனக்காக
என்னை இறைவன் படைத்தான் என்று
நினைத்தேன்
ஆனால்
வேறு பெண்ணுக்காக என்னை தூது
அனுப்ப இந்த செய்கைகள் என்பதை
நினைத்து பார்க்கவில்லை.

No comments: