Friday, August 04, 2006

ஹைக்கூ

கலங்கிய
நெஞ்சத்திற்கு
அமுத
விஷமாய் இருந்தது
குடி
************
தெளிந்த
நீரோடையாய்
வாழ்ந்த பெண்ணுக்கு
புயல் வந்து வீசியது
வரதட்சணை கொடுமை

1 comment:

Karuthavan said...

nandru..,