Sunday, August 06, 2006

திரியில்லாமல் தீபம் எரிவதில்லை
உணவில்லாமல் விலங்குகள் வாழ்வதில்லை
மணமில்லாமல் மலர்கள் பூப்பதில்லை
இடியில்லாமல் மழை வருவதில்லை
காற்றில்லாமல் சுவாசிக்க முடிவதில்லை
அதுபோல்
நீயில்லாமல் நான் இருப்பதில்லை

No comments: