ஒரு மரம் எதீர்பாத்தது தனக்கு மனிதன் நீர் ஊற்றூவான் என்று
ஒரு காகம் எதிர்பார்க்கும் தனக்கு உணவு வரும் என்று
ஒரு உழவன் எதிர்பார்ப்பான் இன்று மழை வரும் என்று
ஆனால்
எதையும் எதிர்பார்க்காமல் பிறக்கும் குழந்தைக்கு
மனிதன் வைத்திருப்பது நரபலி ஒன்று
இது
பக்தியின் சீற்றத்தால் அல்ல
வெறியின் சீற்றத்தால்.
Tuesday, August 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
good one ..congrats
Post a Comment