Tuesday, August 22, 2006

நரபலி

ஒரு மரம் எதீர்பாத்தது தனக்கு மனிதன் நீர் ஊற்றூவான் என்று
ஒரு காகம் எதிர்பார்க்கும் தனக்கு உணவு வரும் என்று
ஒரு உழவன் எதிர்பார்ப்பான் இன்று மழை வரும் என்று
ஆனால்
எதையும் எதிர்பார்க்காமல் பிறக்கும் குழந்தைக்கு
மனிதன் வைத்திருப்பது நரபலி ஒன்று
இது
பக்தியின் சீற்றத்தால் அல்ல
வெறியின் சீற்றத்தால்.