Thursday, January 25, 2007

ஓ மனிதா!

வாழ்விலே இன்பமும் துன்பமும் வரும்
இன்பம் பாதி துன்பம் பாதி என்று வராமல்
இரண்டில் எது வேண்டுமானாலும் வரும்
ஓ' மனிதா
எது வந்தாலும் அதை எதிர்த்து நில்
உன் மனதைரியம் உனக்கு மாலையிடும்
உன் துணிச்சல் நீ போகும் இடம் பூமாலை தூவும்
உன் தன்னம்பிக்கை உன்னுடன் வெற்றி நடை போடும்
உன் மகிழ்ச்சி உன்னை வாயாற வாழ்த்தும்
உனது வெற்றி உன்னை போற்றும்.

No comments: